tag:blogger.com,1999:blog-55532340022935392162024-03-13T10:55:02.380-07:00ஸஹாபாக்களின் வாழ்வினிலே...இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னுக்குத்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்களின் தியாகவாழ்வை இந்த வலைப்பூ விவரிக்கும்!முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.comBlogger127125tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-65622292068212078172014-05-30T22:55:00.000-07:002014-05-30T22:55:15.902-07:00போரில் பங்கெடுக்காத போதிலும் படைத்தவனிடம் கூலி பெரும் பண்புடைய சஹாபாக்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span lang="TA" style="color: #222222; font-family: Latha; font-size: x-small; text-align: justify;">நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள்</span><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; text-align: justify;">, '</span><span lang="TA" style="color: #222222; font-family: Latha; font-size: x-small; text-align: justify;">நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ</span><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; text-align: justify;">,</span><span lang="TA" style="color: #222222; font-family: Latha; font-size: x-small; text-align: justify;">பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது</span><span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small; text-align: justify;">' </span><span lang="TA" style="color: #222222; font-family: Latha; font-size: x-small; text-align: justify;">என்று கூறினார்கள்.</span><br />
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<div>
<span style="font-family: arial, sans-serif;"></span><div style="font-family: arial, sans-serif; font-size: 14px; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி </span>2839, 4423</span></div>
</div>
<div style="font-family: arial, sans-serif; font-size: 14px; text-align: justify;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="font-family: arial, sans-serif; font-size: 14px; text-align: justify;">
<span style="font-size: x-small;">அன்பானவர்களே! சத்திய மாக்கத்தை நிலைநாட்டிட போருக்கு வாருங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்த போதெல்லாம் சளைக்காமல் பங்கெடுத்து சரித்திரம் படைத்தவர்கள சஹாபாக்கள். ஒரு போர் முடிவுற்ற அடுத்த கணமே அடுத்த போர் என்று அழைப்பு விடுத்தாலும் அக்கணமே அயராமல் அல்லாஹ்வின் தூதரோடு அணிவகுத்தவர்கள் சஹாபாக்கள். உயிருக்குப் பயந்து கோழைகளாக வீட்டிலே முடங்கிக்கிடக்க மனதால் கூட நாடியதில்லை சஹாபாக்கள். ஆனாலும் மனிதர்கள என்ற முறையில் அவர்களுக்கும் நோய் போன்ற சோதனைகள குறுக்கிடும்போது அவர்களால் அறப்போரில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்ட போதும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் நிச்சயம் போரில் பங்கெடுக்க தயங்காத தூயவர்கள் என்பதால், அவர்களுக்கு போரில் பங்கெடுத்தோருக்கு வழங்கும் நன்மையை அல்லாஹ் வழங்குகிறான் என்றால், சத்திய சஹாபாக்களின் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை பளிச்சிடுவதைக் காணலாம். அந்த வழியில் நாமும் அல்லாஹ்வின் பாதையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் திகழ உறுதி ஏற்போம் இறைநாடினால்.</span></div>
</div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-31207826713497479922014-05-29T21:23:00.002-07:002014-05-29T21:23:36.363-07:00சோதனையின் போது இறைத்தூதருக்கு தோள் கொடுத்த தோழர்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி)அவர்கள் கூறினார்கள்:)</span><br />
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
<strong><br /></strong></div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
<strong>நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது.</strong></div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
[புஹாரி எண் 3952 ]</div>
</div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
<br /></div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
அன்பானவர்களே! பத்ர் போர் எதிர்பாராமல் நடந்த ஒரு போராகும். இதில் எதிரிகளுக்கு சமமான எண்ணிக்கையில் முஸ்லிம் வீரர்களோ, தளவாடங்களோ இன்றி அவர்களின் ஈமானிய உறுதியுடனும் அல்லாஹ்வின் உதவியுடனும் வெற்றி பெற்ற போராகும். இந்தப் போரின்போது அல்லாஹ்விடம் இறைஞ்சிய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, சத்திய சஹாபாக்கள் தந்த உறுதிமொழி தெம்பூட்டியது. அதிலும் குறிப்பாக, மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி)அவர்கள் சொன்ன வார்த்தை அவர்களை மகிழ்வித்தது. </div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
<br /></div>
<div closure_uid_dpoxl3="92" style="color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px;">
எதிரிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதியினராக இருக்கும் நிலையில், உரிய போர்த் தளவாடங்கள் இல்லாத நிலையில், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில், இறைத்தூதரே! உங்களுக்கு அணிகலன்களாக நாங்கள் இருக்கிறோம்; எதற்கும் அஞ்சாதீர்கள் என்று சொல்லும் துணிச்சல் அந்த மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களுக்கு இருந்தது என்று சொன்னால், அவரின் வழிவந்த நாம் எவரோ ஒரு ஆட்சியாளரை கண்டு அஞ்சவேண்டிய அவசியமென்ன? இந்த உயிர் இறைவனால் வழங்கப்பட்டது; அவனுக்காகவே சென்றால் ஆனந்தமே என்ற மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் உள்ள உறுதியை நாமும் பெறவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!</div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-52726038379187576692012-08-18T07:09:00.001-07:002012-08-18T07:09:23.514-07:00<div dir="ltr"><span style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)">பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.</span><div> <span style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><a href="http://3.bp.blogspot.com/-nnH5nC-L0fk/UC-iExXWeYI/AAAAAAAAC1g/sX31lMZRHMA/s1600/eid-mubarak-18-763516.jpg"><img src="http://3.bp.blogspot.com/-nnH5nC-L0fk/UC-iExXWeYI/AAAAAAAAC1g/sX31lMZRHMA/s320/eid-mubarak-18-763516.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5778015049794091394" /></a><br> </span></div><div><span style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)">அஸ்ஸலாமு அலைக்கும்,</span><br style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"> <br style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><span style="background-color:rgb(255,255,255);font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px">புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!</span><br> <span style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"> </span><br style="font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"> <div style="margin:0px;outline:none;padding:0px;font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)">உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த<strong><span style="color:blue;font-size:large">'பெருநாள் நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!</span></strong></div> <div style="margin:0px;outline:none;padding:0px;font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><br></div> <div style="margin:0px;outline:none;padding:0px;font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><strong>என்றும் இறைப்பணியில்,</strong></div> <div style="margin:0px;outline:none;padding:0px;font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><br></div> <div style="margin:0px;outline:none;padding:0px;font-family:'Helvetica Neue Light',HelveticaNeue-Light,'Helvetica Neue',Helvetica,Arial,sans-serif;line-height:19px;background-color:rgb(255,255,255)"><strong><span style="color:blue">உங்கள் இஸ்லாமிய சகோதரன்..</span></strong><br> <strong><span style="color:blue">முகவைஅப்பாஸ்.</span></strong></div></div></div> முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-68412492141759300512012-08-13T02:52:00.000-07:002012-08-13T02:52:25.549-07:00“என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” உண்மையாளர் அபூபக்கர்[ ரலி]யின் உருக்கம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: center;">
<b>பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.</b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஆயித் பின் அம்ர் [ரலி] அவர்கள் அறிவித்தார்கள் :</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஸல்மான் [ரலி], சுஹைப்[ரலி], பிலால் [ரலி] <span style="line-height: 1.8;">ஆகியோர் கொண்ட குழுவிடம்(அப்போது இஸ்லாத்தை </span><span style="line-height: 1.8;">ஏற்றிராத) அபூசுஃப்யான் வந்தார். அப்போது அக்குழுவினர், “அல்லாஹ்வின் மீது </span><span style="line-height: 1.8;">ஆணையாக! அல்லாஹ்வின் எதிரியான இவர் கழுத்தில் இன்னும் வாட்கள் </span><span style="line-height: 1.8;">பதம்பார்க்கவில்லையே! என்று கூறினார்கள். </span></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
அப்போது அபூபக்ர் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள், </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
“குறைஷியரில் மூத்தவரும் தலைவருமான இவரைப் பார்த்தா இப்படிக் கூறுகிறீர்கள்” <span style="line-height: 1.8;">என்று சொன்னார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து </span><span style="line-height: 1.8;">அதைக் கூறியபோது அபூபக்ரே! நீங்கள் அக்குழுவினரைக் கோபமுண்டாக்கியிருப்பீர்கள் </span><span style="line-height: 1.8;">போலும், அவர்களை நீங்கள் கோபமுண்டாக்கியிருந்தால் உங்கள் இரட்சகனை நீங்கள் </span><span style="line-height: 1.8;">கோபமுண்டாக்கிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். </span></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
உடனே அபூபக்ர்[ரலி] அவர்கள், <span style="line-height: 1.8;">அக்குழுவினரிடம் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் </span><span style="line-height: 1.8;">கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை! எங்கள் </span></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்.[நூல்; முஸ்லிம்]</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<b>இந்தப் பொன்மொழியில், அபூசுப்யான் குறைஷியர் மத்தியில் பெரிய அந்தஸ்துக்குரியவராக இருந்த போதிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை செய்யக்கூடியவராகவும் இருந்ததினால் அவர் மீது பிலால்[ரலி] உள்ளிட்ட சஹாபாக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக உதிர்த்த வார்த்தைகளை கண்ட அபூபக்கர் ரலி அவர்கள், என்னதான் அவர் இஸ்லாமிய விரோதியாக இருந்தாலும் அபூசுபயான் குறைஷியர்களில் மூத்தவர் என்ற அடிப்படையில் அந்த வார்த்தைகளை ஆட்சேபிக்கிறார்கள்.</b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<b><br /></b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<b>ஆனாலும், அபூபக்கர் ரலி அவர்களின் இந்த செயல் அந்த மூன்று தோழர்களையும் கோபத்திற்குள்ளாக்கி இருக்குமானால் அது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத்தரும் என்று நபி [ஸல்] அவர்கள் சொன்ன மாத்திரமே, அல்லாஹ்வின் கோபம் நம்மீது ஏற்படாமல் இருக்க ஒரே வழி சம்மந்தப்பட்ட தோழர்களிடம் வருத்தம் தெரிவிப்பதே என உணர்ந்த அபூபக்கர் ரலி அவர்கள், எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக பிலால் [ரலி] உள்ளிட்ட தோழர்களிடம் வந்து, </b><b style="line-height: 1.8;">“என் சகோதரர்களே! நான் உங்களைக் </b><span style="line-height: 1.8;"><b>கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்கிறார்கள் என்றால் </b></span><b>இங்கேதான் </b><b style="line-height: 1.8;"> அபூபக்ர் ரலி அவர்களின் அழகிய பண்பையும், அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றே லட்சியம் என்ற அவர்களின் வாழ்க்கையும் நம்மால் உணரமுடிகிறது. </b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<span style="line-height: 1.8;"><b><br /></b></span></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<span style="line-height: 1.8;"><b>இன்றைக்கு நம்மவர்களின் நிலை என்ன? சக சகோதர்களை எவ்வித முகாந்திரமுமின்றி கோபம் உண்டாக்கக் கூடிய, அவர்களின் மானத்தோடு விளையாடக்கூடிய செயலை சர்வசாதரணமாக செய்வதோடு அதை அழைப்புப் பணியின் ஒரு அங்கம் என்றே எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். சக சகோதரன் விசயத்தில் தனது செயல் தவறு என்று தெரிந்த பின்பும் சம்மந்தப்பட்டவரிடம் வருத்தம் தெரிவித்து தன்னை அந்த பாவத்திலிருந்து மீட்பதற்குப் பதிலாக, தனது தவறை மறைக்க ஆயிரம் வியாக்கியானம் சொல்லியேனும் நியாயப்படுத்தும் காட்சியைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம் சாதாரணமான இவனிடம் நான் மன்னிப்புக் கேட்பதா என்ற ஆணவம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த உம்மத்தின் சிறந்த ஈமானுடயவர் என்றும் சுவனத்தைக் கொண்டும் நபியவர்களால் நன்மாராயம் சொல்லப்பட்ட அபூபக்கர் ரலி அவர்கள், தனது தவறை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை என்பதை உணர்ந்து, இந்த பண்பை வளர்த்துக் கொள்ள நாமும் முன்வரவேண்டும். அதுதான் இறைவனின் திருப்தியையும், சக சகோதரர்களிடம் இணக்கத்தையும் உண்டாக்கும்.</b></span></div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-21302667442279696802012-07-24T08:22:00.001-07:002012-07-24T08:22:34.587-07:00முஆது பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் பணிவு!<div dir="ltr"><div style="text-align:center"><span style="line-height:1.8"><b>பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.</b></span></div><div><span style="line-height:1.8"><br></span></div><div><span style="line-height:1.8">முஆது பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அறிவித்தார்கள்;</span></div> <div><br></div><div>நான் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் <span style="line-height:1.8">(வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்களுக்கும் எனக்கும் </span><span style="line-height:1.8">இடையில் வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியைத் தவிர </span><span style="line-height:1.8">வேறெதுவும் இல்லை. (அப்போது) 'முஆது பின் ஜபல் அவர்களே! </span><span style="line-height:1.8">" என்றழைத்தனர். </span></div> <div><span style="line-height:1.8"> 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது </span><span style="line-height:1.8">அழைப்பிற்கு இதோ ஆஜர் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு </span><span style="line-height:1.8">கீழ்ப்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்." எனக் </span><span style="line-height:1.8">கூறினேன். </span></div> <div><span style="line-height:1.8"><br></span></div><div><span style="line-height:1.8">பிறகு சிறிது நேரம் சென்றனர். பிறகு 'முஆது பின் </span><span style="line-height:1.8">ஜபல் அவர்களே! " என்றனர். </span></div><div> <span style="line-height:1.8">'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! </span><span style="line-height:1.8">உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன். </span></div><div>உங்களுக்கு கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக <span style="line-height:1.8">காத்திருக்கிறேன்" என்றேன். </span></div> <div><span style="line-height:1.8"><br></span></div><div><span style="line-height:1.8">பிறகு சிறிது நேரம் (வாகனத்தில்) </span><span style="line-height:1.8">சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே!" என்றனர். </span></div> <div>'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ <span style="line-height:1.8">ஆஜராகியிருக்கிறேன். </span></div><div><span style="line-height:1.8">உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக </span><span style="line-height:1.8">ஆவலாக காத்திருக்கிறேன் " என்றேன். </span></div> <div><span style="line-height:1.8"><br></span></div><div><span style="line-height:1.8">'அடியார்கள் </span><span style="line-height:1.8">அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமை என்ன என்பது </span><span style="line-height:1.8">உனக்கு தெரியுமா? " என்றார்கள். 'அல்லாஹ்வும் அவனது </span><span style="line-height:1.8">தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்றேன். </span></div> <div>'நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய <span style="line-height:1.8">கடமை, </span></div><div><span style="line-height:1.8">அவனை வணங்குவதும் அவனுக்கு எதையும் </span><span style="line-height:1.8">இணையாக்காமல் இருப்பதாகும் " என்றனர். </span></div> <div><span style="line-height:1.8"><br></span></div><div><span style="line-height:1.8">பிறகு சிறிது நேரம் </span><span style="line-height:1.8">வாகனத்தில் சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே! " </span><span style="line-height:1.8">என்றழைத்தனர்.</span></div> <div><span style="line-height:1.8">'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இதோ </span><span style="line-height:1.8">உங்கள் அழைப்பிற்கு ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு </span></div><div>கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " <span style="line-height:1.8">என்றேன். </span></div> <div><br></div><div>'அடியார்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அடியார்களுக்கு <span style="line-height:1.8">அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? " எனக் கேட்டார்கள்.</span></div><div>'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் <span style="line-height:1.8">தெரிந்தவர்கள் " என்றேன்.</span></div> <div><span style="line-height:1.8">'அவர்களை அவன் தண்டிக்காமல் </span><span style="line-height:1.8">இருப்பதேயாகும். " என்றனர். </span></div><div><span style="line-height:1.8">[நூல்; முஸ்லிம்]</span></div><div><span style="line-height:1.8"><br> </span></div><div><b><span style="line-height:1.8">இந்த பொன்மொழியில் நபி [ஸல்] அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் அற்புதமான பண்பை நாம் பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரோடு ஒரே வாகனத்தில் பயணித்த இந்த நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அந்த அழைப்பை எதிர்பார்த்தவர்களாக, அந்த அழைப்பின் மூலம் உள்ளம் உவகை கொண்டவர்களாக ஒவ்வொரு அழைப்பிற்கும், </span><span style="line-height:1.8">'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ </span><span style="line-height:1.8">ஆஜராகியிருக்கிறேன். </span></b><b style="line-height:1.8"><span style="line-height:1.8">உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக </span><span style="line-height:1.8">ஆவலாக காத்திருக்கிறேன் " என்று கூறுகிறார்கள். </span></b></div> <div><b style="line-height:1.8"><span style="line-height:1.8"><br></span></b></div><div><b style="line-height:1.8"><span style="line-height:1.8">அது மட்டுமன்றி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இரண்டு விஷயங்களைப் பற்றி கேட்டவுடன் முந்திக்கொண்டு தனக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் பணிவாக, </span><span style="line-height:1.8">'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் </span><span style="line-height:1.8">தெரிந்தவர்கள் " என்று கூறுகிறார்கள். அருள்மறை இறங்கிய அல்லாஹ்வின் தூதரிடத்தில் பாடம் பயின்ற நபித்தோழர்கள் யாரும் மார்க்க ஞானத்தில் தாங்கள் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் படித்துக் கூட அல்ல; கேள்விஞானம் மூலமாக சில விசயங்களை அறிந்த நம்மில் சிலர் மார்க்கத்தையே கரைத்துக் குடித்தது போன்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். </span></b></div> <div><b style="line-height:1.8"><span style="line-height:1.8"><br></span></b></div><div><b style="line-height:1.8"><span style="line-height:1.8">ஆம்! நபித்தோழர்கள் மார்க்கத்தை தேடுவதில் தங்களை என்றுமே மாணவர்களாகவே கருதியுள்ளனர் என்பதை முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய பணிவு நமது உள்ளத்திலும் மலர அல்லாஹ் நல்லருள் புரிவானாக!</span></b></div> <div><b><span style="line-height:1.8"></span></b></div><div><b><br></b></div><div><br></div></div> முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-80816296858889639362012-06-20T22:49:00.000-07:002012-06-20T22:54:53.181-07:00மணமகனா...? மார்க்கமா? உம்முஸுலைம்[ரலி]யின் தீர்க்கமான முடிவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.</b></div>
<br />
உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத அபூதல்ஹா[ரலி] அவர்கள் மணமுடிக்கமுடிக்க நாடி பெண் கேட்டபோது....<br />
<u style="color: blue;"><span style="font-family: Georgia, 'Times New Roman', Times, serif; line-height: 20px; text-align: justify;"><br /></span></u><br />
<u style="color: blue;"><b><span style="font-family: Georgia, 'Times New Roman', Times, serif; line-height: 20px; text-align: justify;">‘‘அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால் நீரோ ஏக இறைவனுக்கு இணைவைக்கும் இணைவைப்பாளராக </span><span style="font-family: Georgia, 'Times New Roman', Times, serif; line-height: 20px; text-align: justify;">இருக்குறீர். </span><span style="font-family: Georgia, 'Times New Roman', Times, serif; line-height: 20px; text-align: justify;">நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால் அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)</span></b></u><br />
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: Georgia, 'Times New Roman', Times, serif;"><span style="line-height: 20px;"><u><br /></u></span></span></div>
அவ்வாறே இஸ்லாத்தை ஏற்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.<br />
<br />
இந்த வரலாற்றுச் செய்தியில், உம்முஸுலைம்[ரலி] அவர்கள் மணமகனை தேர்ந்தடுப்பதில் எதை அளவுகோலாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நற்குனத்தையுடைய செல்வத்திலும் சிறந்த நிலையில் இருந்த அபூதல்ஹா[ரலி] அவர்கள், உம்முஸுலைம்[ரலி] அவர்களை மணமுடிக்க விருப்பம் தெரிவித்த மாத்திரத்திலேயே உம்முஸுலைம் [ரலி] அவர்கள், நல்ல வாய்ப்பு! இவரை மணமுடித்தால் நாம் சொகுசாக வாழலாம் எனக் கருதி உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக, அபூதல்ஹா[ரலி] சிறந்தவராக இருக்கலாம்; ஆனால் அவரது வணக்கமுறை சரியல்லவே; அவரோ இனைவைப்பாளராக இருக்கிறாரே! ஒரு இணைவைப்பாளர் என்னதான் மனதை கவர்ந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று வல்ல ரஹ்மான் வான்மறையின் கூறியுள்ளானே! பிறகு எப்படி நாம் அபூதல்ஹா[ரலி] அவர்களை திருமணம் செய்ய முடியும் என என்னியவர்களாக, அபூதல்ஹாவிடம் தெளிவாக சொல்கிறார்கள் நீங்கள் இஸ்லாத்தை தழுவினாலே தவிர உங்களை நான் மணக்கமுடியாது என்று. அது மட்டுமல்ல; எனக்கு மஹராக உமது செல்வங்கள் எதுவும் தேவையில்லை. நீர் சொல்லகூடிய கலிமா ஷஹாதா போதும் என்று. அத்தகைய ஈமானிய உறுதியுடைய உம்முஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாட்டை இன்றைய நமது இஸ்லாமியப் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்தால்; அல்ல... அல்ல...ஒப்பிடவே முடியாது. காரணம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு இருப்பதால்.<br />
<br />
இன்றைக்கு நாளிதழை திறந்தால் நாள்தோறும் எங்கேனும் ஒரு மூலையில் எங்கேனும் ஒரு முஸ்லிம் சகோதரி ஒரு முஸ்லிமல்லாதவனோடு ஓட்டம்; காதல்...கள்ளக்காதல்..திருமணம்.. இவ்வாறான செய்திகளை பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மதம் மாறியவர்கள் பட்டியலை அரசிடம் இருந்து வாங்கிப் பார்த்தால் அங்கே ஒரு பரக்கத் நிஷா பார்வதியாக, நிலோபர் நிஷா நித்யாவாக, ரஹ்மத் நிஷா ரஞ்சிதாவாக இவ்வாறு மாறும் அவலநிலை. முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு வாரிசைப் ஏற்று முஸ்லிமல்லாதவர்களாகவே வாழ்ந்து நரகத்திற்கு முன்பதிவு செய்யும் வேதனைக் காட்சிகள்; அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக அபரிதமான மறுமை வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். காதல் என்ற பெயரில் ஏற்படும் மயக்கத்தில் சில காமுகர்களின் வலையில் வீழ்ந்து கரைகடந்தவர்கள் வாழ்வில் கறைபட்டு நிற்கிறார்கள். இவ்வாறாக எளிதில் உணர்சிவசப்பட்டு எளிய மார்க்கமாம் இஸ்லாத்தை துறக்கும் இதுபோன்ற யுவதிகள் உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து பாடம் படிக்கட்டும். அதோடு பின் வரும் இறை வசனங்களையும் மனதில் கொள்ளட்டும்.<br />
<span style="font-family: TheneeUniTx; font-size: x-small;"><br /></span><br />
<span style="font-family: TheneeUniTx;"><b>(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். 2;221</b></span><br />
<span style="font-family: TheneeUniTx; font-size: x-small;"><br /></span><br />
<span style="font-family: TheneeUniTx;"><b>ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.60;10</b></span><br />
<span style="font-family: TheneeUniTx;"><b><br /></b></span><br />
<b>குறிப்பு;</b> <span style="color: blue;"><b>உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்க்கை முஸ்லிமல்லாதவர்களை மணக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல; காதலிக்காக இஸ்லாத்தை துறக்கும் ஆண்களுக்கும் படிப்பினை உள்ளது.</b></span><br />
<br /></div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-74764297449591496562012-06-14T21:30:00.000-07:002012-06-14T21:30:47.318-07:00சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள்; எப்படி...?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.</b><br />
<br />
திருக்குர்'ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் என்ற பெயரில் தனது கருத்தை திணிக்க முற்படுபவர்கள் இறைவனால்பொருந்திக் கொள்ளப்பட்ட சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதற்காக சில வியாக்கியானங்களை பரவலாக முன்வைக்கிறார்கள். அந்த வியாக்கியானம் சரியா? என்பதையறிய இந்த வீடியோவை காணுங்கள்;<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dx6dD7loL35OAF6K2UoWIF4liA-AnOhkQBjLoXPeDUV5syIStT2sG3FnrNqwm0wBUmvgVBF9GBxBzRlbjRsRw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-30481354738140213142012-06-09T22:40:00.000-07:002012-06-09T22:40:11.075-07:00சஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் அங்கம்; அவர்களின் கண்ணியத்திற்கு இழைக்கலாமோ பங்கம்..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/6KT_rOTqhjs/0.jpg"><param name="movie" value="http://www.youtube.com/v/6KT_rOTqhjs&fs=1&source=uds" />
<param name="bgcolor" value="#FFFFFF" />
<param name="allowFullScreen" value="true" />
<embed width="320" height="266" src="http://www.youtube.com/v/6KT_rOTqhjs&fs=1&source=uds" type="application/x-shockwave-flash" allowfullscreen="true"></embed></object></div>
<br />
நன்றி; இஸ்லாம் கல்வி.காம்.</div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-37300014132062800332012-05-27T21:41:00.000-07:002012-05-27T21:41:02.775-07:00''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்''<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<strong style="background-color: #cccccc; color: #0000cc; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;">بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong>
</div>
<br />
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
<b><span style="color: red;">தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்</span>;</b></div>
<br style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;" /><div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
<b><br />مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا</b><br /></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
<b><span style="color: blue;">முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் </span></b><b><span style="color: blue;">வாக்களிக்கின்றான்.[48:29]</span></b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
<b><span style="color: blue;"><br /></span></b></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto;">
</div>
<span style="font-size: medium;">தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூறப்படும் அளவுக்கு சிறப்பிற்குரிய அந்த நல்லறத் தோழர்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் கூறுவது </span><span style="font-size: medium; line-height: 32px;">அவர்கள், </span><span style="font-size: medium;">''</span><b style="line-height: 1.8;"><span style="color: blue;">காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்'' </span></b><span style="font-size: medium; line-height: 1.8;">என்று கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சிலர், அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் நபித்தோழர்களின் இந்த பண்புக்கு மாற்றமாக, தனது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களை சத்திய இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து, அவர்களுடன் வியாபாரத் தொடர்பு கூடாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று பத்வா வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்களோடு வியாபாரம் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதற்காக இதை நாம் சொல்லவில்லை. மாறாக, முஸ்லிமல்லாதவர்கள் மீது காட்டும் கருணையைக் கூட இயக்கத்தை விட்டு பிரிந்த சக முஸ்லிம்கள் மீது காட்ட மறுக்கிறார்கள் என்பதற்காகவே.</span><br />
<span style="font-size: medium; line-height: 1.8;"><br /></span><br />
<span style="font-size: medium; line-height: 1.8;">அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் ஒரு பண்பையுடைய, </span><span style="font-size: medium; line-height: 1.8;">காபிர்களிடம் மார்க்க விசயத்தில் </span><span class="" style="font-size: medium; line-height: 1.8;">கடுமையானவர்களாக, </span><span style="font-size: medium; line-height: 1.8;">மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.</span><br />
<br />
<br class="Apple-interchange-newline" /><br />
<div style="text-align: -webkit-auto;">
</div>
<br />
</div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-23985870968452688672012-05-26T07:31:00.001-07:002012-05-26T07:33:51.313-07:00தாயா? மார்க்காமா? தளராத உறுதியுடன் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; text-align: center;">
<strong style="background-color: #cccccc; color: #0000cc; font-size: 13px; line-height: 18px;">بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong>
</div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 20px; line-height: 28px; text-align: -webkit-auto;">
<br /></div>
<div style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>நான்[சஅத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் <span class="">பேசமாட்டேன் </span>என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் <span class="">என்தாய், </span>உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் <span class="">உன்தாய். </span>நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் <span class="">என்தாயார் </span>மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் <span class="">மகன், </span>என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது <span class="">அல்லாஹ்,<br /><br />நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னு</span>டைய மீளுதல் இருக்கிறது."</b></div>
<b><span class="" style="background-color: white; text-align: -webkit-auto;"></span></b><div style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."</b></div>
<div style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>ஆகிய வசனங்களை அருளினான். என்று சஅத் இப்னு<span class="">அபீவக்காஸ்[</span>ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. வது ஹதீஸாக பதிவாகியுள்ளது.</b></div>
<br style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;" /><div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>இந்த ஹதீஸில், இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும் என்று தன்னுடைய <span class="">தாய் </span>மூன்று நாட்கள்<span class="">உணவருந்தாமல், </span>பருகாமல் மயக்கமுற்றபோதும், சஅத்[ரலி]<span class="">அவர்கள், </span>தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய முஸ்லிம்களிடம் காணமல் போனது ஏ ன்? திருமண நேரத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால் நானும் எவ்வளவோ முயற்ச்சி <span class="">பண்ணுனேன் </span>நபிவழியில் <span class="">மஹர்</span>கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா <span class="">எங்கம்மா'</span><span class="">டேய்ய்! </span>நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் <span class="">செத்துருவேன்</span>என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்ததுல'தான் அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.</b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b><br /></b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>இது உண்மையா? தாய் கட்டளையிட்ட எத்தனையோ உலக விசயங்களை கண்டுகொள்ளாத இவர்கள், மார்க்கத்திற்கு முரணாண இந்த விசயத்திற்கு மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவது ஏன் ? காரணம் ஒன்றுதான். </b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>சஹாபாக்கள் அல்லாஹ்வின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் கூற்றுக்கும் முன்னுரிமை தந்தார்கள். இவ்விரண்டுக்கும் முரணான மனிதர்களின் கூற்றை, அது பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் புறந்தள்ளினார்கள். எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழப்போம். ஆனால் ஈமான் இழக்க மாட்டோம் என்பதுதான் அவர்களின் நிலை. காரணம் இந்த இஸ்லாத்தைப் பெறுவதற்கு அந்த நல்லறத் தோழர்கள் செய்த தியாகங்கள் அவர்களுக்கு இந்த உறுதியைத் தந்தது. ஆனால் நாமோ வாரிசு அடிப்படையில் பெற்றதனால் இந்த ஈமானின் சுவை நமக்குத் தெரிவதில்லை.</b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b><br /></b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b>எல்லாம் வல்ல அல்லாஹ் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெரும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!</b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b><br /></b></div>
<div style="background-color: white; color: #00264e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<b><br /></b></div>
</div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-12464321456729077132011-10-21T08:53:00.000-07:002011-10-21T08:53:17.394-07:00இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d176100#240800;"><strong>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong></span></div>
<br />
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d176100#240800;"><strong>ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்கள்; <br /><br />ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருவப்படமாட்டார்கள்'' என்று கூறினார். </strong></span><br />
<br />
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d176100#240800;"><strong>(பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். </strong></span><br />
<br />
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d176100#240800;"><strong>இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், <span style="color: red;">'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்''</span> என்று கூறினார்கள். </strong><span style="color: black;">நூல்;புஹாரி.</span></span><br />
<br />
மேற்கண்ட பொன்மொழியில் நஜ்ரான் நாட்டினரோடு செல்வதில் நபித் தோழர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சீறத் இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு செய்தியை தஃப்சீர் மேதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது திருக்குர்ஆண் விரிவுரையில் பதிவு செய்துள்ளார்கள். <br />
<br />
<span style="color: blue;"><strong>''நபி[ஸல்] அவர்களிடம் வந்த கிறிஸ்தவர்கள்,''அபுல்காசிமே! உம்மோடு நாங்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்யவேண்டாம் என்றே கருதுகிறோம். உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.நாங்கள் எங்கள் மார்க்கத்தில் இருந்தபடியே திரும்பிச் சென்று விடுகிறோம்.எனினும், உம்முடைய தோழர்களில் நீர் விரும்பும் ஒருவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் எங்களிடையே தீர்ப்பு வழங்கட்டும். ஏனெனில், நீங்கள் எங்களது அபிமானத்தைப் பெற்றவர்கள் என்றனர். </strong></span><br />
<br />
<span style="color: blue;"><strong>அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்,''மாலையில் என்னிடம் வாருங்கள்;நம்பத்தகுந்த வலிமை மிகக் ஒருவரை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார்கள். </strong></span><br />
<br />
<span style="color: blue;"><strong>உமர்[ரலி] அவர்கள் கூறியதாவது; அன்று நான் பதவியை விரும்பியது போன்று ஒருபோதும் விரும்பியதே இல்லை. நபி[ஸல்] அவர்கள் குறிப்பிட்ட அந்த ஒருவர் நானாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தேன். எனவே, அன்றைய லுஹர் தொழுகைக்கு விரைவாகவே வந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், லுஹர் தொழுகை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தலையை தூக்கி காண்பித்தேன்.</strong></span><br />
<br />
<span style="color: blue;"><strong>ஆயினும் வேறு யாரோ ஒருவரை நபி[ஸல்] அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இறுதியில் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களைப் பார்த்ததும், அவரை அழைத்து, ''அந்த கிறிஸ்தவர்களுடன் புறப்படுங்கள்; அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பிரச்சினைகளில் அவர்களுக்கிடையே சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள்'' என்றார்கள். பின்னர் அந்தக் குழுவினருடன் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி] அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்</strong></span>. <br />
<br />
ஈஸா[அலை] குறித்து விவாதம் செய்ய வந்த நஜ்ரான் பகுதி கிறிஸ்தவ குழுவினரிடம், 'முபாஹலா' அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதிலிருந்து பின் வாங்கி செல்கையில், தங்களுடன் ஒரு நம்பகமானவரை அனுப்பிட நபியவர்களை கேட்டபோது, அந்த நம்பகமானவர் நாமாக இருக்கவேண்டும், நாம் இந்த குழுவினரோடு சென்றால் இவர்களுக்கு தாஃவா செய்யலாம் என்று ஆசை கொள்கிறார்கள் உமர்[ரலி] அவர்கள். ஆனால் அவர்களுக்கு கூட கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பு அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களுக்கு கிடைத்தது என்று மேற்கண்ட இந்த வரலாற்று செய்தியில் நாம் காண்கிறோம். அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்கள் இந்த சமுதாயத்தின் நம்பகமானவர் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியுள்ளதோடு, மற்றொரு கட்டத்தில் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் சுவனத்தைக் கொண்டு நன்மாராயமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.</div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-3962187558697630682011-10-21T08:09:00.000-07:002011-10-21T08:09:13.863-07:00இறைத்தூதரின் ஹவாரீ[உதவியாளர்] ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d1742c0#240800;"><strong>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong></span></div>
<br />
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d1742c0#240800;"><strong>ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; <br /><br />"அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), 'நான்" என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். பிறகு, 'எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். </strong></span><br />
<br />
<span style="color: #0000cc; font-family: b31edba69054749d0d1742c0#240800;"><strong>பிறகு நபி(ஸல்) அவர்கள், <span style="color: red;">'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்" </span>என்று கூறினார்கள்.</strong> <span style="color: black;">நூல்; புஹாரி</span></span><br />
</div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-91021376521907145262011-10-21T07:51:00.000-07:002011-10-21T07:55:01.236-07:00இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div align="center">
<b><span style="font-family: Simplified Arabic;">بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ </span></b></div>
<br />
<strong>ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்'' </strong><br />
<strong>அல்-குர்'ஆன் 3 ;37</strong><br />
மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்<br />
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;<br />
<br />
ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;<br />
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். <br />
<br />
அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.<br />
<br />
அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர். <br />
<br />
பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.<br />
<br />
பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு<br />
முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''<br />
<br />
உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். <strong>ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா</strong>.<br />
<br />
<strong>மேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும். </strong><br />
<br />
<strong> எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக! </strong></div>முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-46300664165900330972011-10-01T09:34:00.000-07:002011-10-01T09:34:57.727-07:00அவதூறு பரப்பியவர் மீதும் அன்பு காட்டிய அன்னை ஆயிஷா[ரலி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong>بسم الله الرحمن الرحيم</strong> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை வெளிப்படுத்தும் அவர்களின் வார்த்தையிலிருந்து சிறு பகுதி;</div>
<div>
</div>
<div>
</div>
<div>
<strong><span style="color: blue;">'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை</span></strong>. </div>
<div>
ஹதீஸ் சுருக்கம், நூல்;புஹாரி,எண் 2661 </div>
<div>
</div>
<div>
</div>
<div>
</div>
<div>
<br />
அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது, அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! அத்தகைய அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்; <br />
<div>
</div>
<div>
</div>
<br />உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்; </div>
<div>
<span style="background-color: white;"><span style="color: blue;"><strong>நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார்</strong>. </span></span>நூல்;புஹாரி,எண் 4145 <br />
<br />
தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நம்மிடம் இன்றைக்கு உள்ளதா? ஒருவன் தனக்கு எதிரான கருத்தை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டினால் கூட, அவனது கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன் செய்த சிறிய/பெரிய தனிப்பட்ட தவறுகள் அத்துனையையும் பரப்புவது. <br />
<div>
</div>
<div>
மேலும், இவ்வாறு அவதூறுகள் நம்மில் பலர் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் 'என்னையே எதிர்க்க துணிந்து விட்டானா? என்ற ஆணவம் சிலருக்கு. </div>
<div>
</div>
<div>
</div>
<div>
<br />
ஆனால், அருமை சஹாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னை ஆயிஷா[ரலி] ஒரு அற்புதமான சான்றாக திகழ்கிறார்கள். இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம். </div>
</div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-67408274892092315692011-09-22T09:13:00.000-07:002011-09-24T02:20:21.435-07:00''அஞ்சாநெஞ்சர்'' அபூதர் அல் கிஃபாரி[ரலி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<strong>بسم الله الرحمن الرحيم</strong></div>
<br />
<br />
அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்; <br />
<div style="text-align: left;">
எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)" என்றோம். அப்போது அவர்கள், அபூதர்[ரலி] அவர்கள் தன்னிடம் கூறியதாக பின்வருமாறு கூறினார்கள்: </div>
<br />
''நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா" என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார்.<br />
<br />
நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு" என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்" என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை" என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். <br />
<br />
[நபி ஸல்] அவர்களை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே" என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். <br />
<br />
காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் நபி(ஸல்) அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்" என்று கூறினார்கள். <br />
<br />
நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்" என்று கூறினார்கள். <br />
<br />
இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்" என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா" என்று கூறினார்கள். <br />
<br />
அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!" அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்" என்று சொன்னேன். <br />
<br />
உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)" என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள். <br />
<br />
மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோம்)யை எழுந்து சென்று கவனியுங்கள்" என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள். <br />
<br />
(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூ தர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!" என்று கூறினார்கள். [புஹாரி எண் 3522 ]<br />
<br />
<strong><span style="color: blue;">மேற்கண்ட பொன்மொழியில் இஸ்லாத்தை நாடி, நபியவர்களை தேடி, சத்திய மார்க்கத்தில் சங்கமித்த அபூதர்[ரலி] அவர்களிடம், அபூதர் அவர்களே! உங்களின் சன்மார்க்க பிரவேசத்தை சில காலம் மறைத்து கொள்வீராக! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியும், அபூதர்[ரலி] அவர்களின் உள்ளத்தில் புகுந்த ஏகத்துவ கலிமா அவர்களை எட்டுத்திக்கும் முரசறைந்து ஏகத்துவத்தை முழங்கச் செய்தது. அதனால்தான் அன்றைக்கு முஸ்லிம் என்றாலே [உயிர்]மூச்சுக்கு உத்திரவாதமில்லை என்ற காலகட்டத்தில், </span></strong><br />
<strong><span style="color: blue;">குறைஷிகள் முன்பாக உரக்க கர்ஜித்தார் ஏகத்துவ கலிமாவை; ஏந்தல் அபூதர்[ரலி] அவர்கள். </span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">பொதுவாக இன்று தலைவர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள் எனில், அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கும் தைரியம்தான். அதே தலைவர் தனிமைப்படுத்தப்பட்டால் பயத்தின் காரணமாக அடங்கிவிடுவார். அதுபோல் பத்துபேர் கூடியிருக்கும் நிலையில் ஒருவருக்குள்ள தைரியம் தனிமையில் இருக்கும்போது இருப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் கூட்டமாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, சத்தியத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தயங்கக்கூடாது என்பதற்கு, இதோ! தனி மனிதராக ஏகத்துவ சங்கநாதம் முழங்கிய அபூதர் அல் கிஃபாரி[ரலி] அவர்களின் வாழ்வு, அசத்தியத்திற்கு எதிராக, சத்தியத்தின் குரலை எங்கும் எதிலும் ஒலிக்கும் துணிவை நமக்குத் தரும் என்பதில் ஐயமில்லை. </span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">எல்லாம் வல்ல அல்லாஹ், அபூதர்[ரலி] அவர்களை பொருந்திக் கொண்டு, சுவனத்தில் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவானாக! </span></strong></div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-40634256154059710952011-09-14T09:33:00.000-07:002011-09-14T09:33:36.435-07:00தன்னுயிர் தந்து தாஹா நபியை காத்தவர்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<strong>بسم الله الرحمن الرحيم</strong></div>
<br />
<br />
இறை மார்க்கத்தை ஏற்று, இறைத்தூதருக்கு முன்பாகவே மதீனா ஹிஜ்ரத் செய்து, அழைப்புப் பணி செய்த முதலாமவர் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்களாவர். இந்த நபித்தோழர் உஹது போர்களத்தில் ஷஹீதானார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் யாருக்காக ஷஹீதானார்கள் என்பது நம்மில் அறிந்தவர்கள் குறைவே. இப்போது அந்த உஹது போர்க்களத்தை நம் கண் முன் கொண்டு வருவோம்.<br />
<br />
<strong><span style="color: blue;">உர்வா பின் அஸ்ஸுபைர்[ரஹ்] அவர்கள் கூறியதாவது; பனூஜுமஹ குலத்தாரில் ஒருவனான உபை இப்னு கலஃப், ''முஹம்மதை நிச்சயம் நான் கொல்வேன்'' என்று மக்காவில் வைத்து சத்தியம் செய்திருந்தான். இந்த சத்தியம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு தெரியவந்தபோது, ''இல்லை; அல்லாஹ் நாடினால் நான் அவனைக் கொல்வேன்'' என்று கூறியிருந்தார்கள். </span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">உஹத் நாள் வந்தபோது உபை, இரும்புக் கவசத்தால் தன்னை மறைத்துக் கொண்டு ''முஹம்மத் தப்பி விட்டால் நான் தப்பமுடியாது'' என்று கூறியவாறு வந்தான். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை கொல்லலாம் என நினைத்து அவர்களை அவன் தாக்கினான். </span></strong><br />
<br />
<strong><span style="color: blue;">உடனே முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள், தமது உயிரை கொடுத்தாவது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக நபி[ஸல்] அவர்களுக்கு குறுக்கே வந்தார்.[இறைத்தூதர் மீதான உபை'யின் அந்த தாக்குதலை தம் மீது வாங்கிக் கொண்டார்] அதனால் முஸ்அப் இப்னு உமைர்[ரலி] அவர்கள் ஷஹீதானார்கள். பினனர் உபை இப்னு கலஃப் நபி[ஸல்] அவர்களால் கொல்லப்பட்டான்.</span> </strong><br />
[ஹதீஸ் சுருக்கம், நூல்; ஹாகிம்]<br />
<br />
அன்பானவர்களே! இன்றைக்கு முஸ்லிம்களில் சிலர் சினிமா மாயையில் மயங்கி, உடல் மண்ணுக்கு; உயிர் .........க்கு என்று திரிவதை பார்க்கிறோம். மக்களை ஏமாற்றும் கூத்தாடிகளை மகானாக நினைத்து இவர்கள் மதி மயங்கித் திரிகிறார்கள். ஆனால் அருமை நபித்தோழர் முஸ்அப்[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் உயிரை காக்க தன்னுயிரை தியாகம் செய்து, இன்றைக்கும் அவர்கள் தியாகம் போற்றப்படக் கூடிய அளவுக்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். மேலும், இந்த தியாகி முஸ்அப்[ரலி] அவர்கள் ஷஹீதான பின் அவர்களின் நிலை என்ன?<br />
<br />
<span style="font-size: x-small;"><span style="font-family: b31edba69054749d09879e00#f00c00;"><span style="font-size: small;"><span style="color: #0000cc;"><strong>இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். <br /><br />அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் அவரின் உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், 'முஸ்அப்</strong></span></span><span style="color: #0000cc;"><span style="font-size: small;"><strong>(ரலி) கொல்லப்பட்டபோது.. அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார். அவருக்குக் கஃபனிடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது.. அவரும் என்னைவிடச் சிறந்தவரே... அவருக்குக் கஃபனிடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன் கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!" எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்</strong></span>. </span></span></span>நூல்; புஹாரி.<br />
<br />
மேற்கண்ட செய்தியில், மாபெரும் உயிர்த்தியாகியான முஸ்அப்[ரலி] அவர்களுக்கு கபனிடக்கூட முழுமையான துணி இல்லாத அளவுக்கு அவரின் இஸ்லாமிய வாழ்க்கை ஏழ்மை நிலையில் கழிந்துள்ளது என்பதை காணும்போது கண்கள் கசிகின்றன. அந்த ஏழ்மை வாழ்க்கையிலும் இனிமை கண்டு, இம்மையை வென்று மறுமையை<br />
தனதாக்கிய முஸ்அப்[ரலி] அவர்களின் மறுமை அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துவானாக! முஸ்அப்[ரலி] அவர்களின் வாழ்க்கை மூலம் முஸ்லிம்களுக்கு படிப்பினையை வழங்குவனாக!</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-70997935456894581482011-08-26T06:22:00.000-07:002011-08-26T06:22:39.001-07:00வானவர் கோமான் ஜிப்ரீலும் வந்தாரே இவர் வடிவத்திலே...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div closure_uid_kju65t="98" style="text-align: center;">
<span style="font-size: x-small;"><span closure_uid_kju65t="87" style="color: #0000cc;">بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</span></span></div>
<div closure_uid_kju65t="88">
<strong><span closure_uid_kju65t="87" style="color: #0000cc;"></span></strong> </div>
<div closure_uid_kju65t="88">
<strong><span closure_uid_kju65t="87" style="color: #0000cc;">அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார் <br /><br />நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார் (தெரியுமா)?' என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), 'இவர் (தங்களின் தோழர்) திஹ்யா' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா </span></strong><span style="color: #0000cc;"><strong>அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)' என்று கூறினார்கள். <br /><br />(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து' என்று பதிலளித்தார்கள். நூல்; புகாரி </strong></span></div>
<div closure_uid_kju65t="88">
<strong><span style="color: #0000cc;"></span></strong> </div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong><span closure_uid_kju65t="134" style="color: black;">மேற்கண்ட பொன்மொழியில் வானவர் கோமான் ஜிப்ரீல்[அலை], திஹ்யா[ரலி] அவர்கள் உருவத்தில் வந்துள்ளார்கள். ஜிப்ரீல்[அலை] அவர்கள் மனித உருவில் வந்ததாக ஹதீஸ்கள் சில இருந்தாலும், உறுதியாக ஒரு நபித்தோழர் வடிவில் வந்த சிறப்பை பெற்றவர் திஹ்யா[ரலி] அவர்களாவார். </span></strong></div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong></strong> </div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong>மேலும் இந்த திஹ்யா[ரலி] அவர்கள் நபியவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமான நபித் தோழராவார். ஹெர்குலிஸ் மன்னருக்கு நபி[ஸல்] அவர்கள் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை கொண்டு செல்லும் பாக்கியம் பெற்றவரும் இந்த திஹ்யா அல் கல்பீ[ரலி] அவர்களே!</strong></div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong></strong> </div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong closure_uid_kju65t="148">அடுத்து கைபர் யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்ட அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி] அவர்கள், திஹ்யா[ரலி] அவர்களுக்கு போர்ச் செல்வங்களின் பங்காக சேர்ந்தார்கள். பிறகு நபி[ஸல்] அவர்கள் அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி]யை மணக்க விரும்பி திஹ்யா[ரலி] அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க, மறுக்காமல் வழங்கிய மனமுடையவரும் இந்த திஹ்யா[ரலி] அவர்களாவர்.</strong></div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong></strong> </div>
<div closure_uid_kju65t="88" style="text-align: left;">
<strong closure_uid_kju65t="176">அல்லாஹ் திஹ்யா[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!</strong></div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-32057028481109545812011-08-18T08:02:00.000-07:002011-08-18T08:02:14.220-07:00இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி].<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div closure_uid_yyru9i="141" style="text-align: center;">
<strong>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong> </div>
<div closure_uid_yyru9i="95" style="text-align: left;">
</div>
<div closure_uid_yyru9i="95" style="text-align: left;">
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில் <br />ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; </div>
<br />
<div closure_uid_yyru9i="97">
(ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ''ஹன்ழலா எப்படி <br />இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் ''ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு. ''அல்லாஹ் தூயவன்! என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். </div>
<div closure_uid_yyru9i="97">
<br /></div>
<div closure_uid_yyru9i="97">
அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் <br />இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம், <br />பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன். </div>
<div closure_uid_yyru9i="98">
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். </div>
<div closure_uid_yyru9i="99">
நான் ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று <br />நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் <br />துணைவியருடனும் குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். </div>
<div closure_uid_yyru9i="94">
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் <br />வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலாவே! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள். நூல் - முஸ்லிம் எண்; 5305 </div>
<div closure_uid_yyru9i="94">
<br /></div>
<div closure_uid_yyru9i="94">
<br /></div>
<div closure_uid_yyru9i="94">
<strong closure_uid_yyru9i="139">மேற்கண்ட பொன்மொழியில் இரு சிறந்த நபித் தோழர்கள்களான அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] ஆகியோர் அமல்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் அச்சத்தில் சிறந்தவர்கள். எனினும் அல்லாஹ்வின் தூதரோடு இருக்கும் போது உள்ள மார்க்க நினைவுகள் மறுமை அச்சம் நமது குடும்பத்தாரோடும், உலக வியாபார நிலைகளில் ஈடுபடும் போதும் இருப்பதில்லையே! என்று கவலை கொள்கிறார்கள். நமது இந்த இரண்டு நிலைப்பாடு நயவஞ்சகத்தின் அடையாளமோ என அச்சம் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் விரைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், ''சில நேரம் மறுமை நினைவு, சில நேரம் உலக நினைவு என்பது இயல்பானதுதான்'' என்று ஆறுதல் கூறியபின் தான அமைதியடைகிறார்கள் என்றால், மார்க்கத்திற்காக தங்களை முழுமையாக அர்பணித்த நல்லறத் தோழர்களே தங்களின் அவசியமான உலக செயல்பாடுகள் எங்கே மார்க்கத்திற்கு முரனாகிவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள் என்றால், அமல்களில் பலவீனத்தையும், உலக ஆசாபாசங்களில் அதிக நேரத்தையும் செலவிடும் நாம் எந்த அளவிற்கு கவலை கொள்ள வேண்டும்? நாம் அவ்வாறு கவலை கொண்டதுண்டா? நமது ஒவ்வொரு அசைவும் மார்க்கத்தோடு பொருந்துகிறதா என சீர்தூக்கிப் பார்த்து வாழ்ந்த அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.</strong></div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-88004305842629591252011-08-15T08:20:00.000-07:002011-08-15T08:20:15.471-07:00இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div closure_uid_tr4t79="179" style="text-align: center;">
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</div>
<div closure_uid_tr4t79="179">
</div>
<div closure_uid_tr4t79="179">
ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;</div>
<div closure_uid_tr4t79="178">
<span style="color: #0000cc; font-size: x-small;"></span> </div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
<span closure_uid_tr4t79="69" style="color: #0000cc; font-size: x-small;"><span closure_uid_tr4t79="93" style="font-size: small;"><span closure_uid_tr4t79="216" style="color: black;">ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள். </span></span></span></div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
<span closure_uid_tr4t79="69" style="color: #0000cc; font-size: x-small;"><span closure_uid_tr4t79="93" style="font-size: small;"></span></span> </div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
<span closure_uid_tr4t79="69" style="color: #0000cc; font-size: x-small;"><span closure_uid_tr4t79="93" style="font-size: small;"><strong closure_uid_tr4t79="123">அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது, </strong></span></span></div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
<span closure_uid_tr4t79="69" style="color: #0000cc; font-size: x-small;"><span closure_uid_tr4t79="93" style="font-size: small;"><strong closure_uid_tr4t79="123"></strong></span></span> </div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
<span closure_uid_tr4t79="69" style="color: #0000cc; font-size: x-small;"><span closure_uid_tr4t79="93" style="font-size: small;"><strong closure_uid_tr4t79="123">'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)' என்று கூறினார்கள். நூல்; புஹாரி எண்; 4900௦௦ </strong></span></span></div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
</div>
<div closure_uid_tr4t79="94" style="text-align: left;">
திருக்குர்'ஆன் மூலம் உண்மைப் படுத்தப்பட்டவராக ஆன்னை ஆயிஷா[ரலி] அவர்களை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். அதே போல் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை'யின் பொய் சத்தியத்தால் பொய்ப்படுத்தப்பட்ட ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களை, அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி 'உண்மையாளர்' என்று தனது தூதருக்கும், அன்றைய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் உள்ளளவும் வாழும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துகின்றான் என்றால் இங்கே ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களின் சிறப்பு பளிச்சிடுகிறது. மேலும் தான் சொன்ன உண்மை பொய்யாக்கப் பட்டதை அறிந்து அந்த நபித்தோழர் அடைந்த மன வேதனை அவர்களின் நல்லொழுக்கத்தை பறை சாற்றுகிறது. நல்லவர்கள் மீது சுமத்தப்படும் களங்கம் நீண்டநாள் நீடிப்பதில்லை. அதே போல் இன்றைக்கு சிலர் தங்களின் வாதத்திறமையால் சஹாபாக்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன். </div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-69371971075874477642011-08-13T07:43:00.001-07:002011-08-13T07:43:16.146-07:00அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி]<div style="TEXT-ALIGN: center"><font color="#0000cc" size="2" face="TheneeUniTx"><strong><u>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</u></strong></font></div> <div><font color="#0000cc" size="2" face="TheneeUniTx"></font> </div> <div><font face="TheneeUniTx"><font color="#3333ff" size="4">'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார். நூல்; புகாரி எண் 70 </font></font></div> <div><font color="#000000" size="4" face="TheneeUniTx"></font> </div> <div><font face="TheneeUniTx"><font size="4"><font color="#000000">மேற்கண்ட பொன்மொழியில் மிகச்சிறந்த நபித்தோழரான 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் உரையை அனுதினமும் கேட்க ஆவல் கொண்டு ஒருவர் வேண்டுகோள் விடுக்க, அப்படியா! இதோ நான் தயார் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறேன் என்று துள்ளிக் குதித்து வராமல், பேசுவது நல்ல விஷயமாக இருந்தாலும் அதை கேட்பவரின் மனநிலையை உணர்ந்து, கேட்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், ''நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி இவ்வாறு தான் இறைத்தூதரின் வழிமுறையும் இருந்தது என்றும் கூறி அறிவுரை என்பது அளவுக்கு மிஞ்சியதாக அமைந்துவிடக் கூடாது என்ற பாடத்தை அழகாக முன் வைக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். </font></font></font></div> <div><font size="4"></font> </div> <div><font size="4">ஆனால் இன்றைக்கு பேச்சாளர்கள் பலர் 'மைக்' கிடைத்தால் போதும் என கடித்து துப்புவதையும், அவருக்குரிய நேரம் முடிந்துவிட்டது என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் சுட்டிக்காட்டினாலும் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்கிறார்கள். இவ்வாறான இவர்களின் நிலைக்கு காரணம், நமது பேச்சை மக்கள் விரும்புகிறார்கள் என்று இவர்கள் நம்புவதுதான். ஆனால் மக்களே விரும்பினாலும் அளவோடு பேசுவதும், அறிவுரை சொல்வதும்தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை என்பதைக் காட்டிய அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் வாழ்வு அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்தாகும். ஏனெனில்,</font></div> <div><font face="TheneeUniTx"><font size="4"><font color="#000000"><font color="#3333ff">'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்பது அல்லாஹ்வின் தூதர்[ஸல்) அவர்களின் கட்டளையாகும்</font> [நூல்; புகாரி எண் 69 ] </font></font></font><font face="TheneeUniTx"><font size="4"><font color="#000000"></font></font></font></div> <div><font face="TheneeUniTx"><font size="4"><font color="#000000"></font></font></font></div> முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-30228231836786008152011-08-09T10:41:00.000-07:002011-08-09T10:41:29.243-07:00உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div closure_uid_uq726g="141">
</div>
<div closure_uid_uq726g="141" style="text-align: center;">
<strong><u>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</u></strong><div closure_uid_uq726g="141">
<br /></div>
<div closure_uid_uq726g="141" style="text-align: left;">
உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;</div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக் கொண்டு வந்தேன்.</div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
<br /></div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன். அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், <strong><span style="color: blue;">அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்'</span></strong> என்று பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன். </div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
<br /></div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
நூல்; திர்மிதி, அபூதாவூத்.</div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
<br /></div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
இந்த பொன்மொழியை நாம் கவனிக்கும் வேளையில், அருமை சஹாபாக்கள் எதற்கு போட்டி போட்டுள்ளார்கள் என்பதை முதலாவதாக நம்மால் அவதானிக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோர் நமது சக சகோதரரை செல்வம் உள்ளிட்ட உலக விஷயங்களில் முந்த முற்படுகிறோம். அவரை விட எங்களுக்குத் தான் வலிமை அதிகம் என்று காட்ட முற்படுகிறோம். இவ்வாறன உலக விஷயங்கள் எல்லாம் சஹாபாக்களுக்கு இரண்டாம்பட்சமாக, இறைவனின் பொருத்தம் ஒன்றே முதலாவதாக தோன்றியதால் தான் செல்வங்களை அல்லாஹ்வின் பாதியில் வாரி வழங்குவதில் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். அதிலும் மிக உயர்வான தோழரான அபூபக்ர்[ரலி] அவர்களை, மற்றொரு உயர்வான நபித் தோழர் உமர்[ரலி] அவர்களால் கூட எந்த விஷயத்திலும் நன்மையில் முந்த முடியவில்லை எனும் நிலையில், நாமெல்லாம் நமது அமல்களெல்லாம் இந்த நபித் தோழர்களின் அமல்களோடு ஒப்பிடுகையில் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று காட்சியளிக்கிறது. ஆனாலும் நபித் தோழர்கள் வாழ்வில் ஏதேனும் கறையோ, குறையோ தென்படாதா? என கண்ணில் எண்ணெய் ஊற்றி தேடுவதில் மட்டும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மில் பலரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. </div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
<br /></div>
<div closure_uid_uq726g="126" style="text-align: left;">
எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்ர்-உமர்[ரலி-அன்ஹும்] ஆகியோரைப் போன்று, நாமும் நன்மையில் போட்டி போடக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!</div>
</div>
</div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-45852679429021214962011-06-25T08:54:00.001-07:002011-08-06T11:05:49.066-07:00ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்.[new 25-06-2011]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="gmail_quote">
<div>
<div style="text-align: center;">
<strong>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong></div>
<div style="text-align: left;">
<span style="font-size: large;">அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள், ஆட்சி தலைவராக இருந்தபோதும் அடுத்தவர் நில விஷயத்தில் அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;</span></div>
<span style="font-size: large;"><br /></span><br />
<span style="font-size: large;">அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;</span></div>
<div>
<span style="font-size: large;"><strong>உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்</strong>.[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]</span><br />
<span style="font-size: large;"><br /></span><br />
<span style="font-size: large;">இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள், தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிமல்லாத காந்தி அவர்கள், உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது. அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ, பொருளையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல் வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.</span></div>
</div>
<br /></div>
முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-53173954732044731552011-03-04T01:47:00.001-08:002011-03-04T01:47:33.874-08:00விருப்பிலும்- வெறுப்பிலும் நீதி!<div dir="ltr"><div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div dir="ltr"> <div class="gmail_quote"> <div> <div> <div> <div align="center"><span title="Click to correct"><strong>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</strong> </span></div> <div> <h3> <div>நபி[ஸல்] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களை 'கைபர்' எனுமிடத்தில் வசித்த யூதர்களுக்கு கிடைக்கும் கனி வகைகளையும் விளைபொருட்களையும் மதிப்பீடு செய்து வருமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அந்த யூதர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள் கருணையோடு நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டனர். </div> <div> </div> <div>அப்போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! படைப்புகளிலேயே எனக்கு பிரியமான ஒருவரிடமிருந்து[நபி[ஸல்] அவர்களிடமிருந்து] நான் உங்களிடம் வந்துள்ளேன். ஆனால் நீங்களோ, குரங்குகளாகவும்- பன்றிகளாகவும் அல்லாஹ்வால் உருமாற்றம் செய்யப்பட்ட உங்களின் மூதாதையரை விட எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள். ஆயினும், நபி[ஸல்] அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நேசமோ, உங்கள் மீது எனக்குள்ள வெறுப்போ உங்கள் விசயத்தில் நான் நீதி தவறுவதற்கு காரணமாக இருக்காது என்று கூறினார்கள். </div> <div> </div> <div>அப்போது யூதர்கள், வானங்களும் பூமியும் இன்னமும் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறினார்கள்.</div> <div>நூல்; அஹ்மத், முவத்தா மாலிக். </div> <div> </div> <div>யூதர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாத்திற்கு பகைவர்களாகவே இருந்து வருகின்றனர் என்பதற்கு அன்றைய காலம் முதல் இன்றைய இஸ்ரேல் வரை சான்று பகர்கிறது. இஸ்லாத்தின் விரோதிகள் என்ற அடிப்படையில் 'கைபர்' யூதர்கள் மீது தனக்கு வெறுப்பு இருந்தபோதிலும், தனது வெறுப்பு அவர்களது விசயத்தில் எந்த வகையிலும் நீதிக்கு மாற்றமாக அமைந்துவிடாது என்று உறுதியளிக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள். </div> <div> </div> <div>ஆம்! இத்தகைய நீதியாளர்களைத் தான் நபியவர்கள் உருவாக்கினார்கள். மேலும், <font color="#000099" size="2" face="TheneeUniTx">முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8]</font></div> <div>என்ற இறைவாக்கைப் பேணியவர்கள் இந்த சஹாபாக்கள். </div> <div> </div> <div>ஆனால் இன்று நமது நிலை என்ன? நமக்கு ஒருவர் மீது நேசமும்- ஒருவர் மீது வெறுப்பும் வந்துவிட்டால் அங்கே நீதி கொல்லப்படுகிறது. தனது நேசத்திற்குரியவர் அடுத்தவரின் அமைப்பை அபகரித்தபோதும் அதை நியாப்படுத்தும் அளவுக்கு ஒருவர் மீது கொண்ட நேசமோ, அல்லது அவர் மீது உள்ள பயமோ நம்மை மாற்றுகிறது என்றால், இப்படிப்பட்டவர்கள் இந்த சஹாபியின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். ஒரு முஸ்லிம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் நல்லதொரு உதாரணமாவார்.</div> <div> </div></h3></div> </div></div></div></div><br></div></div><br></div></div><br></div></div><br></div></div><br></div></div><br></div></div><br></div> முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-59227513955965520852010-10-29T09:39:00.000-07:002010-10-29T09:39:46.993-07:00உயர்வான அல்லாஹ் நடத்திவைத்த, 'அன்னையின்' உன்னத திருமணம்'!<div style="text-align: center;"><strong><span style="font-family: Simplified Arabic; font-size: large;"><u>بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ</u></span></strong></div>திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது சரியோ- தவறோ நாமறியோம். ஆனால் சொர்க்கத்தை உருவாக்கிய உயர்ந்தோனாகிய அல்லாஹ் நடத்தி வைத்த ஒரே திருமணம் என்ற பெருமை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மணந்த அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்திற்கே சேரும். <br />
<br />
இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தனது மாமி மகள் ஸைனப்[ரலி] அவர்களை தனது வளர்ப்பு மகனாக இருந்த <span style="color: #0000cc; font-family: b31edba69054749d0ec28d50#040f00; font-size: x-small;"><span style="color: black; font-size: large;">ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி</span>)</span>[ரலி] அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் பிணக்கு ஏற்படவே, பின்பு நடந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் விளக்குகிறான்;<br />
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا<br />
<br />
<br />
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; <strong><span style="color: magenta;"><em>ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்</em></span></strong>; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். [33 ;37 ]<br />
<br />
உயர்ந்தோனாகிய அல்லாஹ்வால் நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்து ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். <strong><span style="color: blue;">'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்</span></strong>. [புகாரி 7240 ]<br />
<br />
<span style="color: magenta;"><u><strong>இறைத்தூதருக்கும் இத்திருமணத்தில் எல்லையில்லா ஆனந்தம்</strong></u></span>;<br />
<br />
ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார் <br />
<br />
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார். <br />
<br />
<strong><u><span style="color: blue;">நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; </span></u></strong>நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.[புகாரி 5171 ]<br />
<br />
<br />
<br />
அல்லாஹ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5553234002293539216.post-4030833429358767982010-10-29T08:44:00.000-07:002010-10-29T08:44:55.112-07:00இறைத்தூதரின் மனைவியரில் ஆயிஷா[ரலி]க்கு தனிச்சிறப்பு!<div style="text-align: center;"><u><strong>பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்</strong></u>.</div>அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக் காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு. <br />
<br />
<u><strong><span style="color: magenta;">அண்ணையோடு இருக்கும் வேளையில்தான் அல்லாஹ்வின் வஹீ அருளப்படுதல்</span></strong></u>;<br />
<br />
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள்; <br />
<br />
<br />
மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடுமபடி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர். <br />
<br />
(உம்மு ஸலமா(ரலி) கூறினார்கள்:) <br />
<br />
நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், <strong><u><em><span style="color: blue;">'உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை"</span> </em></u></strong>என்று பதிலளித்தார்கள். <br />
நூல்; புகாரி எண்; 3775 <br />
<br />
மேற்கண்ட பொன்மொழி, அன்னை ஆயிஷா[ரலி] நீங்கலாக, வேறு மனைவியரின் போர்வைக்குள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை என்று கூறுவதின் மூலம் அன்னையின் சிறப்பை உணரலாம். <br />
<br />
<strong><u><span style="color: magenta;">அண்ணைக்கு அமரரின்[வானவர்] ஸலாம்</span></u></strong>;<br />
<br />
<span style="color: #0000cc;"><span style="font-size: large;"><span style="color: black;">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், <span style="color: blue;"><u><strong><em>'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்" என்று கூறினார்கள்.</em></strong></u> </span>நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' அவரின் மீதும் சலம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்" என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, 'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்</span>.</span></span> <br />
<span style="color: #0000cc; font-size: large;"></span> <br />
<span style="color: black; font-size: large;">நூல்;புகாரி எண்; 3768 </span> <br />
<span style="color: #0000cc;"><span style="color: black; font-size: large;"></span></span> <br />
<span style="color: #0000cc;"><span style="font-size: large;"><span style="color: black;">மலக்குகள் சுயமாக எதையும் செய்யக்கூடியவர்கள் அல்ல. அல்லாஹ்வின் கட்டளையை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எனவே அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிப்ரீல்[அலை] அவர்கள் ஸலாம் சொல்லியுள்ளார்கள்</span>. <span style="color: black;">எனவே இதிலும் அண்ணைக்கு தனிச்சிறப்பு இருப்பதை உணரலாம். </span></span></span><br />
<span style="font-size: small;"><strong><u><span style="color: magenta;"><span style="font-family: b31edba69054749d0ebae8b0#040f00;"></span></span></u></strong></span> <br />
<span style="font-size: small;"><strong><u><span style="color: magenta;"><span style="font-family: b31edba69054749d0ebae8b0#040f00;">'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப்</span> பெற்றவர்</span></u></strong></span>; <br />
<br />
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" <br />
<br />
<br />
(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் <strong><em><u>ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். </u></em></strong>என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.<br />
<br />
நூல்;புகாரி எண்; 3770 <br />
<br />
அன்னையின் சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு. அவைகளை அவ்வப்போது அசைபோடுவோம். அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.முகவைஅப்பாஸ்http://www.blogger.com/profile/14751748900393854641noreply@blogger.com0