சனி, 18 ஆகஸ்ட், 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
  
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த'பெருநாள் நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!

என்றும் இறைப்பணியில்,

உங்கள் இஸ்லாமிய சகோதரன்..
முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக