வியாழன், 14 ஜூன், 2012

சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள்; எப்படி...?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

திருக்குர்'ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் என்ற பெயரில் தனது கருத்தை திணிக்க முற்படுபவர்கள் இறைவனால்பொருந்திக் கொள்ளப்பட்ட சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதற்காக சில வியாக்கியானங்களை பரவலாக முன்வைக்கிறார்கள். அந்த வியாக்கியானம் சரியா? என்பதையறிய இந்த வீடியோவை காணுங்கள்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக